தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி மதிப்பிலான போதை மருந்து பறிமுதல்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில், ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களில் இருந்து, மெத்தோகுயிலேன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் போதை மருந்து பொருளை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ