தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி மதிப்பிலான போதை மருந்து பறிமுதல்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான, 6 கிலோ 815 கிராம் போதை மருந்து, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில், ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்பப்பட இருந்த பார்சல்களில் இருந்து, மெத்தோகுயிலேன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில், அதிகாரிகள் போதை மருந்து பொருளை அனுப்பியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை