தமிழ்நாடு

முன்கூட்டியே போலீஸ் எடுத்த முடிவு.. பரபரக்கும் சென்னை மெரினா

தந்தி டிவி

காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காணும் பொங்கல் அன்று மெரினா, பெசன்ட் நகர் மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு பல லட்சம் பேர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் காணும் பொங்கலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடல் நீரில் காணும் பொங்கலின் போது பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக