தமிழ்நாடு

முன்கூட்டியே போலீஸ் எடுத்த முடிவு.. பரபரக்கும் சென்னை மெரினா

தந்தி டிவி

காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காணும் பொங்கல் அன்று மெரினா, பெசன்ட் நகர் மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு பல லட்சம் பேர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் காணும் பொங்கலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடல் நீரில் காணும் பொங்கலின் போது பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்