தமிழ்நாடு

முன்கூட்டியே போலீஸ் எடுத்த முடிவு.. பரபரக்கும் சென்னை மெரினா

தந்தி டிவி

காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காணும் பொங்கல் அன்று மெரினா, பெசன்ட் நகர் மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு பல லட்சம் பேர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் காணும் பொங்கலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடல் நீரில் காணும் பொங்கலின் போது பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ