தமிழ்நாடு

முன்கூட்டியே போலீஸ் எடுத்த முடிவு.. பரபரக்கும் சென்னை மெரினா

தந்தி டிவி

காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காணும் பொங்கல் அன்று மெரினா, பெசன்ட் நகர் மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு பல லட்சம் பேர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் காணும் பொங்கலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடல் நீரில் காணும் பொங்கலின் போது பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்