தமிழ்நாடு

மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு - திருவொற்றியூரில் கொரோனா பாதிப்பு 112ஆக உயர்வு

சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்த 14 பேரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு