தமிழ்நாடு

மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு - திருவொற்றியூரில் கொரோனா பாதிப்பு 112ஆக உயர்வு

சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது.

தந்தி டிவி

சென்னையின் திருவொற்றியூர் மண்டலத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா பாதித்த 14 பேரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை