தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி வைப்பது அதிமுகவுக்கு நல்லதல்ல - திருமாவளவன்

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சி தலைவர் திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பின் திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் தாம் போட்டியிட போவதாக கூறிய திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது திமுக தலைமையில் மட்டும்தான் கூட்டணி அமைந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி