தமிழ்நாடு

திருவள்ளூர் : அனல் மின் நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவருடன் பணிபுரியும் சக தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை