தமிழ்நாடு

திருவள்ளூர் : அனல் மின் நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவருடன் பணிபுரியும் சக தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?