தமிழ்நாடு

திருவள்ளூர் : அனல் மின் நிலைய தீயணைப்பு வீரருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் பணியில் இருந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவருடன் பணிபுரியும் சக தீயணைப்பு வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் தீயணைப்பு நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு