தமிழ்நாடு

Chennai Theft | நான்கே மாதத்தில் சென்னையை பல முறை பதறவைத்த கொடூரன்..சிசிடிவியை வைத்து தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

நான்கே மாதத்தில் சென்னையை பல முறை பதறவைத்த கொடூரன்.. சிசிடிவியை வைத்து தூக்கிய போலீஸ்

சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற குணசுந்தரி என்ற பெண்ணிடம், 5 சவரன் தங்க நகை, வழிப்பறி செய்த சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில், தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடியை சேர்ந்த கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ