தமிழ்நாடு

சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மராட்டிய கொள்ளையன் கைது

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர்.

தந்தி டிவி

சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மகாராஷ்டிர மாநில கொள்ளையன் அமோல் பாலாசாகிப் ஷிண்டே-வை தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் லாட்ஜ் எடுத்து தங்கி, செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், வெளியூரிலிருந்து சென்னை திரும்பிய அமோல் பாலாசாகிப் ஷிண்டே, அண்ணாநகரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டான். விசாரணையில், அவன் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்