தமிழ்நாடு

Chennai || மெய்மறந்து பேசிய கடைசி போன் கால் நொடியில் பிரிந்த உயிர்

தந்தி டிவி

சென்னை துறைமுகத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றவர், கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணலியைச் சேந்த மோகன், துறைமுகத்தில் செயல்பட்டு வரும் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் பொறுப்பாளராக பணியாற்றிய நிலையில், வேலை முடிந்து வந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. முதலில் சந்தேக வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உண்மை தெரியவந்தது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்