தமிழ்நாடு

Chennai || மெய்மறந்து பேசிய கடைசி போன் கால் நொடியில் பிரிந்த உயிர்

தந்தி டிவி

சென்னை துறைமுகத்தில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றவர், கடலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணலியைச் சேந்த மோகன், துறைமுகத்தில் செயல்பட்டு வரும் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் பொறுப்பாளராக பணியாற்றிய நிலையில், வேலை முடிந்து வந்த போது, இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. முதலில் சந்தேக வழக்காக பதிவு செய்த காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, உண்மை தெரியவந்தது

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்