தமிழ்நாடு

“எங்க பசங்க நல்லா படிக்கணும்“ முன்னாள் மாணவர்களின் 'காலை சிற்றுண்டி திட்டம்' குவியும் பாராட்டு

தந்தி டிவி

குரோம்பேட்டை ஸ்ரீ அய்யாசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 110 மாணவ மாணவிகள் 10 11 12 வகுப்பு படித்து வருகின்றனர். சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் காலையிலேயே வருவதால் காலை சிற்றுண்டி செய்ய முடியாமல் கூலி வேலை செய்யும் பெற்றோர் அவதி. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி வரும் முன்னாள் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்க தங்களால் ஆன உதவிகளை செய்து வருவதாக பெருமிதம். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்