தமிழ்நாடு

“எங்க பசங்க நல்லா படிக்கணும்“ முன்னாள் மாணவர்களின் 'காலை சிற்றுண்டி திட்டம்' குவியும் பாராட்டு

தந்தி டிவி

குரோம்பேட்டை ஸ்ரீ அய்யாசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 110 மாணவ மாணவிகள் 10 11 12 வகுப்பு படித்து வருகின்றனர். சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் காலையிலேயே வருவதால் காலை சிற்றுண்டி செய்ய முடியாமல் கூலி வேலை செய்யும் பெற்றோர் அவதி. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி வரும் முன்னாள் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்க தங்களால் ஆன உதவிகளை செய்து வருவதாக பெருமிதம். 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு