தமிழ்நாடு

“எங்க பசங்க நல்லா படிக்கணும்“ முன்னாள் மாணவர்களின் 'காலை சிற்றுண்டி திட்டம்' குவியும் பாராட்டு

தந்தி டிவி

குரோம்பேட்டை ஸ்ரீ அய்யாசாமி ஐயர் உயர்நிலைப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 110 மாணவ மாணவிகள் 10 11 12 வகுப்பு படித்து வருகின்றனர். சிறப்பு வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் காலையிலேயே வருவதால் காலை சிற்றுண்டி செய்ய முடியாமல் கூலி வேலை செய்யும் பெற்றோர் அவதி. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கி வரும் முன்னாள் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்க தங்களால் ஆன உதவிகளை செய்து வருவதாக பெருமிதம். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை