தமிழ்நாடு

சென்னையில் மாமூல் கேட்டு அடிதடி ரகளை... தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

சென்னையில் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமலும், மாமூல் கேட்டும் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையில் டீக்கடை ஒன்றில் சிகரெட் மற்றும் சாப்பாடு வாங்கிய 2 பேர் பணம் கொடுக்காமல் அடாவடி செய்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு இருவரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்