தமிழ்நாடு

சென்னையில் மாமூல் கேட்டு அடிதடி ரகளை... தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

சென்னையில் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமலும், மாமூல் கேட்டும் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையில் டீக்கடை ஒன்றில் சிகரெட் மற்றும் சாப்பாடு வாங்கிய 2 பேர் பணம் கொடுக்காமல் அடாவடி செய்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு இருவரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை