தமிழ்நாடு

சென்னையில் மாமூல் கேட்டு அடிதடி ரகளை... தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

சென்னையில் கடையில் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமலும், மாமூல் கேட்டும் ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டையில் டீக்கடை ஒன்றில் சிகரெட் மற்றும் சாப்பாடு வாங்கிய 2 பேர் பணம் கொடுக்காமல் அடாவடி செய்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு இருவரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போலீசார் திருவல்லிக்கேணியை சேர்ந்த அசோக் மற்றும் ராகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்...

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்