தமிழ்நாடு

வழக்கறிஞரை போலீஸ் தாக்கிய விவகாரம்...போராட்டத்தில் குதித்த மாணவர்கள்...பரபரத்த சூழலில் தரமணி

தந்தி டிவி

சென்னை தரமணி சட்டகல்லூரி முன்பு, காவல்துறையை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதோடு,

கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,

தரமணி சட்ட கல்லூரி நுழைவாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்,

தடுப்புகளை தள்ளி விட்டு, கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. டிஜிபி சம்பவ இடத்திற்கு வரும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை