தமிழ்நாடு

வழக்கறிஞரை போலீஸ் தாக்கிய விவகாரம்...போராட்டத்தில் குதித்த மாணவர்கள்...பரபரத்த சூழலில் தரமணி

தந்தி டிவி

சென்னை தரமணி சட்டகல்லூரி முன்பு, காவல்துறையை கண்டித்து, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் வழக்கறிஞரை போலீசார் தாக்கியதோடு,

கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,

தரமணி சட்ட கல்லூரி நுழைவாயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்,

தடுப்புகளை தள்ளி விட்டு, கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. டிஜிபி சம்பவ இடத்திற்கு வரும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு