தமிழ்நாடு

"பூங்காக்களின் நகரமாக சென்னையை மாற்றுவோம்" தலைமைசெயலாளர் முருகானந்தம்

தந்தி டிவி
• ஐஏஎஸ் அதிகாரி செல்வம் எழுதியுள்ள ஹார்வர்டு நாட்கள் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் புத்தகத்தை வெளியிட, தலைமைச்செயலாளர் முருகானந்தம் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தலைமைசெயலாளர் முருகானந்தம், பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். கான்கீரிட் கட்டிடங்கள் இருக்கும் சென்னையை பூங்காக்கள் இருக்கும் நகரமாக மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை