தமிழ்நாடு

"பூங்காக்களின் நகரமாக சென்னையை மாற்றுவோம்" தலைமைசெயலாளர் முருகானந்தம்

தந்தி டிவி
• ஐஏஎஸ் அதிகாரி செல்வம் எழுதியுள்ள ஹார்வர்டு நாட்கள் என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் புத்தகத்தை வெளியிட, தலைமைச்செயலாளர் முருகானந்தம் அதனை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய தலைமைசெயலாளர் முருகானந்தம், பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். கான்கீரிட் கட்டிடங்கள் இருக்கும் சென்னையை பூங்காக்கள் இருக்கும் நகரமாக மாற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்