தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அஸ்தினாபுரம் மகேஸ்வரி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி வசந்தா. வசந்தா தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த இளைஞர் ஒருவர் வீட்டில் புகுந்து கட்டையால் வசந்தாவை தலையில் அடித்து, அவர் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை