தமிழ்நாடு

மூதாட்டியை தாக்கி தங்க செயின் பறிப்பு - பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்பு

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அருகே வீட்டில் தனியே இருந்த மூதாட்டியை தாக்கி செயினை பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அஸ்தினாபுரம் மகேஸ்வரி பகுதியை சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி வசந்தா. வசந்தா தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த இளைஞர் ஒருவர் வீட்டில் புகுந்து கட்டையால் வசந்தாவை தலையில் அடித்து, அவர் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார். மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இளைஞரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி