தமிழ்நாடு

பிறந்த சில மணி நேரத்தில் ஆண் குழந்தை புதரில் வீச்சு - வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் வலைவீச்சு

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிறந்து சிலமணி நேரத்தில், முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தையை, தகவலின் பேரில் வந்து ஆம்புலன்ஸில் மீட்டுச் சென்றனர்.

தந்தி டிவி

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே பிறந்து சிலமணி நேரத்தில், முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தையை, தகவலின் பேரில் வந்து ஆம்புலன்ஸில் மீட்டுச் சென்றனர். கேளம்பாக்கம் சாலையில் துணியில் சுற்றியபடி அழுத குழந்தை குறித்து பூங்கா ஊழியர்கள் தகவல் அளித்ததின் பேரில் மீட்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் ஆள் அரவமின்றி இருந்ததை பயன்படுத்தி குழந்தையை வீசியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு