தமிழ்நாடு

சென்னையில் வேலை கிடைக்காததால் விரக்தி - ஆலந்தூரில் 35 அடி உயர மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள நடை மேம்பாலத்திலிருந்து இளைஞர் குதித்துள்ளார். இதில், அவருடைய கால்கள் உடைந்து தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்துவரும் போலீசார் இளைஞர், திருவண்ணாமலை மாவட்டம் சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்துள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்