தமிழ்நாடு

சென்னையில் வேலை கிடைக்காததால் விரக்தி - ஆலந்தூரில் 35 அடி உயர மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள நடை மேம்பாலத்திலிருந்து இளைஞர் குதித்துள்ளார். இதில், அவருடைய கால்கள் உடைந்து தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்துவரும் போலீசார் இளைஞர், திருவண்ணாமலை மாவட்டம் சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ