தமிழ்நாடு

சென்னையில் வேலை கிடைக்காததால் விரக்தி - ஆலந்தூரில் 35 அடி உயர மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னைக்கு வேலை தேடிவந்த இளைஞர், வேலை கிடைக்காத விரக்தியில் மேம்பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே உள்ள நடை மேம்பாலத்திலிருந்து இளைஞர் குதித்துள்ளார். இதில், அவருடைய கால்கள் உடைந்து தலையில் பலமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்துவரும் போலீசார் இளைஞர், திருவண்ணாமலை மாவட்டம் சென்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பது தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்