தமிழ்நாடு

மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னையில், திங்கள் முதல் சனிக் கிழமை வரை கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, சென்னையில், அரசு ஊழியர்களுக்காக குறைந்த பட்ச ரயில் சேவைகள் தொடங்கினர். அதைத் தொடர்ந்து, வேலைக்கு செல்லும் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தினமும் 500 சர்வீஸ் என்ற அடிப்படையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனிடையே, வரும் 4ஆம் தேதி முதல் கூடுதலாக 160 சர்வீஸ் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த கூடுதல் சேவை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு