தமிழ்நாடு

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

தந்தி டிவி

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

சென்னை சவுக்கார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்கம் , 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோயிலில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஆறு ஊழியர்களின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை