தமிழ்நாடு

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

தந்தி டிவி

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

சென்னை சவுக்கார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்கம் , 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோயிலில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஆறு ஊழியர்களின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்