தமிழ்நாடு

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

தந்தி டிவி

சென்னை சவுக்கார்பேட்டையில் பேரதிர்ச்சி - ஜெயின் கோயிலில் என்ன நடந்தது?

சென்னை சவுக்கார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் அரை கிலோ தங்கம் , 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பெயரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக கோயிலில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் ராஜஸ்தானை சேர்ந்த ஆறு ஊழியர்களின் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்