தமிழ்நாடு

Chennai | ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. அலேக்காக இளைஞரை தூக்கிய போலீசார்..

தந்தி டிவி

சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த இளைஞர் அத்துமீறலில் ஈடுபட்டதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஜில் கவின் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் மீது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM