தமிழ்நாடு

Chennai | ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. அலேக்காக இளைஞரை தூக்கிய போலீசார்..

தந்தி டிவி

சென்னை கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புழல் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் தனியார் ஸ்கேன் மையத்திற்கு சென்றபோது அங்கு பணியில் இருந்த இளைஞர் அத்துமீறலில் ஈடுபட்டதாக ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ஜில் கவின் என்ற அந்த இளைஞரை கைது செய்தனர். அவர் மீது, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை