தமிழ்நாடு

மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் ஆலை : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

நெம்மேலியில், ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில், கடல்நீரை குடிநீராக்கும் புதிய நிலையத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

தந்தி டிவி

நெம்மேலியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதலில் அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக கல்வெட்டை, முதலமைச்சர் திறந்து வைத்தார். இதனை அடுத்து பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி