தமிழ்நாடு

சென்னையில் மயான கொள்ளை நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சென்னை சைதாப்பேட்டையில், மாசி அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை சைதாப்பேட்டையில், மாசி அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காளம்மன் கோயிலில் இருந்து, சாமி ஊர்வலம் புறப்பட்டு, ஆட்டுத் தொட்டி பகுதியில் உள்ள மயானத்திற்கு வந்து, மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

All Party Meet | BJP | DMK | டெல்லியில் கூடிய தலைவர்கள் - மத்திய அரசின் முக்கியமான 5 மசோதாக்கள்

Sonam Wangchuk Health | ``சோனம் வாங்சுக் கவலைக்கிடம்.. நம்பிக்கையே போச்சு'’ -

TVK MLA Trade Issue|குதிரை பேர விவகாரத்தில் அடுத்த பரபரப்பு - கரூரில் இழுத்து மூடி சீல் வைத்த போலீஸ்

PV Sindhu | ஜப்பான் மண்ணிலே, அந்நாட்டு வீராங்கனையை வீழ்த்தி இந்திய கொடியை பறக்கவிட்ட PV சிந்து

Modi| Rahul Gandhi | ``மிகப்பெரிய துரோகம்’’ - PM மோடிக்கு ராகுல் பரபரப்பு கடிதம்