தமிழ்நாடு

குப்பைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்ட சிலை - இருவர் கைது

சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

தந்தி டிவி
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில், கடந்த 14 ஆம் தேதி சிலை இருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் திருவொற்றியூர் சேர்ந்த மணி , ராயபுரம் தர்மராஜா கோயிலில் இருந்து இந்த அர்ஜூனன் சிலையை திருடியது தெரியவந்தது. அவனிடம் இருந்து விநாயகர் சிலையையும் மீட்ட போலீசார், கோவிலில் இருந்த திரெளபதி சிலை உள்ளிட்ட மூன்று சிலைகளையும் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி