தமிழ்நாடு

குப்பைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்ட சிலை - இருவர் கைது

சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

தந்தி டிவி
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில், கடந்த 14 ஆம் தேதி சிலை இருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் திருவொற்றியூர் சேர்ந்த மணி , ராயபுரம் தர்மராஜா கோயிலில் இருந்து இந்த அர்ஜூனன் சிலையை திருடியது தெரியவந்தது. அவனிடம் இருந்து விநாயகர் சிலையையும் மீட்ட போலீசார், கோவிலில் இருந்த திரெளபதி சிலை உள்ளிட்ட மூன்று சிலைகளையும் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை