தமிழ்நாடு

குப்பைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்ட சிலை - இருவர் கைது

சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

தந்தி டிவி
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில், கடந்த 14 ஆம் தேதி சிலை இருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் திருவொற்றியூர் சேர்ந்த மணி , ராயபுரம் தர்மராஜா கோயிலில் இருந்து இந்த அர்ஜூனன் சிலையை திருடியது தெரியவந்தது. அவனிடம் இருந்து விநாயகர் சிலையையும் மீட்ட போலீசார், கோவிலில் இருந்த திரெளபதி சிலை உள்ளிட்ட மூன்று சிலைகளையும் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு