தமிழ்நாடு

தனிப்படையினரால் மீட்கப்பட்ட செல்போன்கள் : 108 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை ராயப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மைலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டு உள்ளன.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மைலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டு உள்ளன. சில செல்போன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன. மைலாப்பூர் பாரதி வித்யாலயாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மைலாப்பூர் உதவி ஆணையர் ரமேஷ், ராயப்பேட்டை உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் ஆகியோர் பங்குபெற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். செல்போன் திருட்டை தவிர்க்க சில அறிவுரைகளையும் அப்போது உதவி ஆணையர்கள் வழங்கினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்