தமிழ்நாடு

தனிப்படையினரால் மீட்கப்பட்ட செல்போன்கள் : 108 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை ராயப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மைலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டு உள்ளன.

தந்தி டிவி

சென்னை ராயப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மைலாப்பூர் காவல் நிலையங்களில் பதிவான புகார்களின் அடிப்படையில் 108 செல்போன்கள் தனிப்படையினரால் மீட்கப்பட்டு உள்ளன. சில செல்போன்கள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளன. மைலாப்பூர் பாரதி வித்யாலயாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் மைலாப்பூர் உதவி ஆணையர் ரமேஷ், ராயப்பேட்டை உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் ஆகியோர் பங்குபெற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். செல்போன் திருட்டை தவிர்க்க சில அறிவுரைகளையும் அப்போது உதவி ஆணையர்கள் வழங்கினர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு