Chennai | Rescue | தூர்வாரும் படகு பழுதாகி ஏரியில் சிக்கித் தவித்த ஊழியர் | உயிரை பணயம் வைத்து மீட்ட தீயணைப்பு வீரர் தூர்வாரும் படகு பழுதாகி ஏரியில் சிக்கிய ஊழியர் மீட்பு சென்னை வேளச்சேரி ஏரியில் தூர்வாரும் பணியில் இருந்த மிதவை படகு பழுதானதால், 3 மணி நேரம் சிக்கித் தவித்த ஊழியர்... தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி ஊழியரை பத்திரமாக மீட்டனர்...