தமிழ்நாடு

சென்னையில் காலை முதல் பரவலாக மழை - மேகமூட்டத்தால் சூரியன் மறைந்து இருள்

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகமூட்டம் காரணமாக சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா கடற்கரை சாலை என சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஏறிய விட்டவாறு பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்