தமிழ்நாடு

சென்னையில் காலை முதல் பரவலாக மழை - மேகமூட்டத்தால் சூரியன் மறைந்து இருள்

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தந்தி டிவி

சென்னை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசைவேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, நள்ளிரவு முதல் சென்னை மாநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகமூட்டம் காரணமாக சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா கடற்கரை சாலை என சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஏறிய விட்டவாறு பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்