தமிழ்நாடு

Chennai Railway Station | மேற்குவங்கத்தில் இருந்து ரயிலில் வந்த பொருள்.. ரயில்வே ஸ்டேஷன் அதிர்ச்சி

தந்தி டிவி

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 18 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

ஹவுரா - திருச்சி சிறப்பு ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். இதில், திரிபுராவை சேர்ந்த முகமது அல் அமீன் என்பவர், சுமார் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான 18 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Iran Israel War | அமெரிக்காவில் அதிர்ச்சி பதவி நீக்கம்.. ஈரான் போர் நடுவே எதிர்பாரா திருப்பம்

BJP Candidate List | பிரதமர் மோடி வரும் சூழலில் - பாஜக வேட்பாளர் பட்டியலில் திடீர் திருப்பம்

#BREAKING || Velliangiri Hills | அடுத்த அதிர்ச்சி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய மேலும் ஒரு இளைஞர் மரணம்

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி