தமிழ்நாடு

சென்னை மத்திய புழல் சிறையில் 62 சிறை கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்

சென்னை மத்திய புழல் சிறையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 62 கைதிகள் எழுதினர்.

தந்தி டிவி

12ம் வகுப்பு பொது தேர்வை எழுத அனுமதி கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து , 62 கைதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் , 62 கைதிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அறையில் தேர்வு எழுதினர்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு