தமிழ்நாடு

சென்னை மத்திய புழல் சிறையில் 62 சிறை கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்

சென்னை மத்திய புழல் சிறையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 62 கைதிகள் எழுதினர்.

தந்தி டிவி

12ம் வகுப்பு பொது தேர்வை எழுத அனுமதி கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து , 62 கைதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் , 62 கைதிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அறையில் தேர்வு எழுதினர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்