தமிழ்நாடு

சென்னை மத்திய புழல் சிறையில் 62 சிறை கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்

சென்னை மத்திய புழல் சிறையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 62 கைதிகள் எழுதினர்.

தந்தி டிவி

12ம் வகுப்பு பொது தேர்வை எழுத அனுமதி கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து , 62 கைதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் , 62 கைதிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அறையில் தேர்வு எழுதினர்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு