தமிழ்நாடு

சென்னை மத்திய புழல் சிறையில் 62 சிறை கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர்

சென்னை மத்திய புழல் சிறையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 62 கைதிகள் எழுதினர்.

தந்தி டிவி

12ம் வகுப்பு பொது தேர்வை எழுத அனுமதி கேட்டு தமிழகம் முழுவதிலிருந்து , 62 கைதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் , 62 கைதிகளும் புழல் சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு அறையில் தேர்வு எழுதினர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை