தமிழ்நாடு

வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரிக்கை - சென்னையில் விவசாய சங்கத்தினர் திடீர் சாலை மறியல்

வேளாண் மசோதாவை திரும்ப பெறவலியுறுத்தி சென்னை பாரிமுனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,.

தந்தி டிவி

வேளாண் மசோதாவை திரும்ப பெறவலியுறுத்தி சென்னை பாரிமுனை சந்திப்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் தலைமை செயலகம் நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்,. காவல்துறையினர் தடுப்பு வேலிகள் கொண்டு போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் பாரி முனை சந்திப்பில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது,. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம், வேளாண் மசோதாவை திரும்பப் பெறாவிட்டால் 25 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் சாலை மறியல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை