தமிழ்நாடு

33 வயதான மருத்துவர் கொரோனாவிற்கு பலி

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

தந்தி டிவி
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 33 வயதான அந்த மருத்துவருக்கு கடந்த 30 ஆம் தேதி நோய்தொற்று உறுதியானது. தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், கொரோனா நோயாளிகளை தகனம் செய்ய வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவரின் உடலை மயிலாப்பூர் இடுகாட்டில் தகனம் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை