தமிழ்நாடு

33 வயதான மருத்துவர் கொரோனாவிற்கு பலி

சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

தந்தி டிவி
சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். பட்டினப்பாக்கத்தை சேர்ந்த 33 வயதான அந்த மருத்துவருக்கு கடந்த 30 ஆம் தேதி நோய்தொற்று உறுதியானது. தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை உயிரிழந்தார். இந்நிலையில், கொரோனா நோயாளிகளை தகனம் செய்ய வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் படி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மருத்துவரின் உடலை மயிலாப்பூர் இடுகாட்டில் தகனம் செய்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை