தமிழ்நாடு

Chennai Prisoner Death | சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆரோக்கியராஜிற்கு வலிப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிறை காவலர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு