தமிழ்நாடு

Chennai Prisoner Death | சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவரத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவர், புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஆரோக்கியராஜிற்கு வலிப்பு மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிறை காவலர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஆரோக்கியராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை