தமிழ்நாடு

சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ : 200-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது.

தந்தி டிவி

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை போரூரில் உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ