தமிழ்நாடு

சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ : 200-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது.

தந்தி டிவி

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை போரூரில் உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்