தமிழ்நாடு

சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ : 200-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது.

தந்தி டிவி

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை போரூரில் உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்