தமிழ்நாடு

சென்னை போரூர் அருகே தனியார் கால்டாக்சி நிறுவனத்தில் பயங்கர தீ : 200-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது.

தந்தி டிவி

சென்னை போரூரில் உள்ள தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு சொந்தமான 200க்கும் கார்கள் தீயில் எரிந்து நாசமானது. சென்னை போரூரில் உள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மர்மமான முறையில் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்