தமிழ்நாடு

"தினம் ஒரு கடை" - வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லியில், இரவு நேரங்களில் அடுத்தடுத்த கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட சாலையில் உள்ள 3 கடைகளில், மர்மநபர் ஒருவர் ஷட்டரை உடைத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார். இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் அளித் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை

ஆய்வு செய்தனர். அப்போது மங்கி குல்லா அணிந்த நபர்

கையில் இரும்பு கம்பியுடன் வந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வது தெரியவந்ததை அடுத்து, அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை