தமிழ்நாடு

"தினம் ஒரு கடை" - வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லியில், இரவு நேரங்களில் அடுத்தடுத்த கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட சாலையில் உள்ள 3 கடைகளில், மர்மநபர் ஒருவர் ஷட்டரை உடைத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார். இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் அளித் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை

ஆய்வு செய்தனர். அப்போது மங்கி குல்லா அணிந்த நபர்

கையில் இரும்பு கம்பியுடன் வந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வது தெரியவந்ததை அடுத்து, அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்