தமிழ்நாடு

"தினம் ஒரு கடை" - வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை

தந்தி டிவி

சென்னை பூந்தமல்லியில், இரவு நேரங்களில் அடுத்தடுத்த கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மவுண்ட சாலையில் உள்ள 3 கடைகளில், மர்மநபர் ஒருவர் ஷட்டரை உடைத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார். இதுதொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் அளித் புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை

ஆய்வு செய்தனர். அப்போது மங்கி குல்லா அணிந்த நபர்

கையில் இரும்பு கம்பியுடன் வந்து கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வது தெரியவந்ததை அடுத்து, அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்