தமிழ்நாடு

காவலராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?