தமிழ்நாடு

காவலராக தேர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

சென்னையில் இரண்டாம் நிலை காவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொளத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கான ஆணை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜரத்தினம் மைதானத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்