தமிழ்நாடு

போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்

போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்

தந்தி டிவி

சென்னை தாம்பரம் சேலையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் மழலை குழந்தைகள் கொஞ்சி பேசி மகிழ்ந்தனர். போலீசார் அனைவருக்கும் நண்பர்கள் என்பதை எடுத்துரைக்கும் விதமாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காவல் நிலையத்தை பார்வையிட்ட மழலை குழந்தைகளை போலீசார் தூக்கி வைத்து கொஞ்சினர். பின்னர் பிஸ்கட் ஜூஸ் கொடுத்து குழந்தைகளை போலீசார் அனுப்பி வைத்தனர்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்