தமிழ்நாடு

போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்

போலீசாருடன் கொஞ்சி பேசி மகிழ்ந்த மழலைகள்

தந்தி டிவி

சென்னை தாம்பரம் சேலையூர் போலீஸ் நிலையத்தில் போலீசாருடன் மழலை குழந்தைகள் கொஞ்சி பேசி மகிழ்ந்தனர். போலீசார் அனைவருக்கும் நண்பர்கள் என்பதை எடுத்துரைக்கும் விதமாக பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. காவல் நிலையத்தை பார்வையிட்ட மழலை குழந்தைகளை போலீசார் தூக்கி வைத்து கொஞ்சினர். பின்னர் பிஸ்கட் ஜூஸ் கொடுத்து குழந்தைகளை போலீசார் அனுப்பி வைத்தனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"