தமிழ்நாடு

"அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் " - மாணவிகளுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுரை

அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.

தந்தி டிவி

அறிமுகம் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் சார்பாக, சென்னை எழும்பூரில், மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய அவர், தவறு நடந்தால், பெண்கள் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களை பின்தொடரக் கூடாது என்றும் மாணவிகளுக்கு ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறை வழங்கினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு