தமிழ்நாடு

காவல் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னையில் காவல் நிலையங்கள் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

தந்தி டிவி

சென்னையில் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில், கொரனோ தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த கொரோனா விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட அவர், இதனை தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்