தமிழ்நாடு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு விருது : சென்னை எழும்பூரில் கோலாகல விழா

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார்.

தந்தி டிவி

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் விருதினை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் வழங்கினார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட 15 துறைகளை சேர்ந்த 644 காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், பணமில்லா அபராதப் பரிவர்த்தனையை அமல்படுத்தியன் மூலம் பொதுமக்களுக்கு காவல்துறையினர் மீது சந்தேகம் விலகியுள்ளது என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்