தமிழ்நாடு

போலீஸ் மீது தாக்குதல் - 3 வழக்கறிஞர்கள் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை ஆதம்பாக்கத்தில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வழக்கறிஞர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேற்கு கரிகாலன் தெருவில் சண்டையிட்ட மூவரை போலீசார் விலக்க முயன்றுள்ளனர். அவர்கள் ஏட்டு அங்கமுத்துவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து மூவரையும் பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வழக்கறிஞர்கள் என்பதும், குடிபோதையில் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்