தமிழ்நாடு

சென்னையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி : கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்பு

சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது.

தந்தி டிவி

சென்னையில், அமைந்தகரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி தன்னார்வளர்களால் மேற்கொள்ளபட்டது. அதில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அவர்கள் அகற்றினர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?