தமிழ்நாடு

"எந்த முன்னறிவிப்பும் இல்ல..கேட்டா இந்தில சொல்றாங்க.. என்னங்க இது அநியாயம்" - குமுறும் சென்னைவாசிகள்

தந்தி டிவி

சென்னை சேலையூர் - வேளச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சேலையூர் காவல்நிலையம் எதிரில் 200 மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதை முடிக்க காலதாமதம் ஏற்பட்டதால், பீக் நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை