தமிழ்நாடு

பெட்ரோல் போட்டு விட்டு மிரட்டிய கொள்ளையர்கள் : பணம் பறித்ததால் பரபரப்பு...

சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர்.

தந்தி டிவி

சென்னை சேலையூர் அருகே ராஜகீழ்ப்பாக்கத்தில் பெட்ரோல் போட்டு விட்டு, பட்டா கத்தியால் ஊழியர்களை மிரட்டி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக