தமிழ்நாடு

இறுதியில் கணவன் கல்லறை அருகே ஒன்றாக சேர்ந்த காதலி சர்மிளா

தந்தி டிவி

உடற்கூராய்வு சோதனை முடிந்து சர்மிளாவின் உடலை பெற்ற உறவினர்கள், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட அவரின் கணவர் கல்லறை அருகே சர்மிளாவையும் அடக்கம் செய்தனர்.

சாதி மறுப்பு திருமணம் செய்ததால், சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீன் என்ற இளைஞர், பெண் வீட்டாரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த பிரவீனின் மனைவி சர்மிளாவும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பெண்ணின் பிரேத பரிசோதனை முடிந்து சர்மிளாவின் உடலை பெற்ற உறவினர்கள், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட அவரது கணவர் பிரவீனின் கல்லறை அருகே சர்மிளாவையும் அடக்கம் செய்தனர். பள்ளிக்கரணையில் நடந்த இந்த இறுதி சடங்கு நிகழ்வு, உயிரிழந்த தம்பதி இருவரின் நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்