தமிழ்நாடு

ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செவிலியர்களின் எண்ணிக்கை குறைவு, பணிச்சுமை அதிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக போராட்டம் நடத்திய இவர்களிடம் மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, செவிலியர்கள் பணிக்கு திரும்பினர். இச்சம்பவத்தால் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளிடையே சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்