தமிழ்நாடு

ஓமந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் திடீரென செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செவிலியர்களின் எண்ணிக்கை குறைவு, பணிச்சுமை அதிகம் உள்ளிட்ட காரணங்களுக்காக போராட்டம் நடத்திய இவர்களிடம் மருத்துவமனை முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, செவிலியர்கள் பணிக்கு திரும்பினர். இச்சம்பவத்தால் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளிடையே சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ