தமிழ்நாடு

சேறும், சகதியுமாக மாறிய டி.பி.ஐ வளாகம் - சாலையை சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது.

தந்தி டிவி
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும், புதிய கட்டிட கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, டி.பி.ஐ வளாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி