தமிழ்நாடு

சேறும், சகதியுமாக மாறிய டி.பி.ஐ வளாகம் - சாலையை சீரமைக்க ஊழியர்கள் கோரிக்கை

சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது.

தந்தி டிவி
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்து வருகிறது. மேலும், புதிய கட்டிட கட்டுமான பணிகளும் நடைபெற்று வருவதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, டி.பி.ஐ வளாக சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்