தமிழ்நாடு

Chennai News | பொது சொத்துக்கு சேதம்- ஃபிலிம் சிட்டி உரிமையாளர் மீது வழக்கு

தந்தி டிவி

சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை கிரீம்ஸ் சாலை சந்திப்பில் ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து சாலை தடுப்பு, அதில் பொருத்தியிருந்த கேமரா மற்றும் போலீசாரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில், சந்தோஷ் ரெட்டி மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"