தமிழ்நாடு

Chennai News | பொது சொத்துக்கு சேதம்- ஃபிலிம் சிட்டி உரிமையாளர் மீது வழக்கு

தந்தி டிவி

சென்னையில் மதுபோதையில் கார் ஓட்டி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலை கிரீம்ஸ் சாலை சந்திப்பில் ஈவிபி ஃபிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்து சாலை தடுப்பு, அதில் பொருத்தியிருந்த கேமரா மற்றும் போலீசாரின் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பேரில், சந்தோஷ் ரெட்டி மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்