தமிழ்நாடு

சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து 230 பேர் 4 பிரிவில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுவர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள தென்மண்டல குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் பங்கேற்றவர்கள் ஆக்ரோஷமாக மோதியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்