தமிழ்நாடு

சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து 230 பேர் 4 பிரிவில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுவர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள தென்மண்டல குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் பங்கேற்றவர்கள் ஆக்ரோஷமாக மோதியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்