தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாரிடம் ராணுவ வீரர் வாக்குவாதம் : ஹெல்மெட் அணியாமல் சென்ற போது தடுத்ததால் ஆத்திரம்

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபராதம் விதிக்க முயன்றதால் ஆத்திரமுற்ற அவர், போலீசாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் சசிகுமார் மன்னிப்பு கேட்டதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’