தமிழ்நாடு

போக்குவரத்து போலீசாரிடம் ராணுவ வீரர் வாக்குவாதம் : ஹெல்மெட் அணியாமல் சென்ற போது தடுத்ததால் ஆத்திரம்

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு சிக்னல் அருகே ஹெல்மெட் அணியாமல் சென்றதால் தடுத்த போக்குவரத்து போலீசாரிடம் சசிகுமார் என்ற ராணுவ வீரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபராதம் விதிக்க முயன்றதால் ஆத்திரமுற்ற அவர், போலீசாரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் சசிகுமார் மன்னிப்பு கேட்டதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்