தமிழ்நாடு

ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்ட கடை உரிமையாளர்கள்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

திருவல்லிக்கேணி நடுக்குப்பம் பகுதியில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவரின் மனைவி இளவரசி,

மெரினா கடற்கரை பகுதியில் நம்ம சென்னை என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு எதிரில் பிலால் என்ற பெயரில் எண்ணூரைச் சேர்ந்த முகமது ஷாயின் ஷா மற்றொரு உணவகம் நடத்தி வருகிறார். இளவரசி தனது உணவகத்தில் காம்போ ஆபர் மூலம் உணவு விற்பனை செய்து வந்தார். இதேபோல் முகமது ஷாயின் ஷாவும், காம்போ ஆபர் கொடுத்து விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சாக்ரடீஸ், அந்த உணவகத்திற்கு சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது 2 தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சாக்ரடீஸ், முகமது ஷாயின்ஷா, துர்காதேவி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்