தமிழ்நாடு

"வரும் 31 வரை மெரினாவுக்கு செல்ல தடை" - உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை மெரினா கடற்கரைக்கு வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரைக்கு வருகிற 31ஆம் தேதி வரை மக்கள் செல்ல அனுமதி இல்லை என உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மெரினாவில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, மாநகராட்சி நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது. இதை ஏற்ற நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர், மீன் சந்தை திறப்பது உள்ளிட்டவை குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்