தமிழ்நாடு

சென்னையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்.. - ரப்பர் படகு மூலம் மீட்ட திக்..திக்..காட்சி

தந்தி டிவி

சென்னை மணலி புதுநகர் கொசஸ்தலை ஆற்றில் சிக்கிய நபரை தீயணைப்புத்துறை படகு மூலம் பத்திரமாக மீட்டனர். பூண்டி ஏரியில் இருந்து 16,500 கனஅடி நீர் திறக்கப்பட்டதால், மக்கள் கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், மணலி புதுநகரைச் சேர்ந்த சுரேஷ் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து சென்றதால், கரைக்கு திரும்பமுடியாமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மீட்புபடையினர் ரப்பர் படகு மூலம் சென்று சுரேஷை மீட்டனர்.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?