தமிழ்நாடு

வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நாக பாம்பு

சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது. கூலித் தொழிலாளியான ராணி என்பவர் பணிமுடித்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் 6 அடி நீளத்தில் பாம்பை இருப்பதை கண்டு அலறினார். இதைத்தொடந்து அங்கு சென்ற தீயணைப்பு துறை வீரர், குளியலறையில் பதுங்கி இருந்த கோதுமை நாக பாம்பை லாவகமாக பிடித்து சென்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை