தமிழ்நாடு

வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள நாக பாம்பு

சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது.

தந்தி டிவி
சென்னை மணலி மாத்தூர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பால் பரபரப்பு நிலவியது. கூலித் தொழிலாளியான ராணி என்பவர் பணிமுடித்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் 6 அடி நீளத்தில் பாம்பை இருப்பதை கண்டு அலறினார். இதைத்தொடந்து அங்கு சென்ற தீயணைப்பு துறை வீரர், குளியலறையில் பதுங்கி இருந்த கோதுமை நாக பாம்பை லாவகமாக பிடித்து சென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்